Map Graph

பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி

பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி என்பது கேரளாவின் கோட்டயத்தின் மையத்தில் பெண்களுக்காக 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலைப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

Read article